நீ எத்தனை நியாயங்கள்.... சொன்னாலும் கேட்டாலும் ... அத்தனைக்கும் விடை தேட ... என்னால் முடியாது ...!!! விடை தேட முற்பட்டால் ... அது காதலுமாகாது....!!! நான் உன் கண்ணாய் இருக்கவே ... ஆசைப்பட்கிறேன் .... நீ கண்ணீராய் இருக்கவே ... ஆசைப்படுகிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் உருக்கமான காதல் கவிதை இரக்கமானவர்களுக்கு புரியும்
ஆனந்தம் என்பது
பதிலளிநீக்குகாதலில் ஆரவாரத்தில்
இல்லை -உன் ஆறுதலான
வார்த்தையில் தான் இருக்கும்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
நீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்கு