மனம் இருளவில்லை .....!!!

உனக்காக காத்திருக்கிறேன்
வானம் இருண்டுவிட்டது
கவலைப்படாதே -மனம்
இருளவில்லை .....!!!

எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!

உன் நினைவோடு இடறி
விழுந்தேன் - என் இதயம்
அழுகிறது -உன் இதயத்தை
காப்பாற்றி விட்டேன் .....!!!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்