காதலின் இரட்டை குழந்தைகள்

எப்போது விடியும் -அவளை
எப்போது பார்ப்பேன் ...?
எப்போது வருவாள் ..?
பார்ப்பாளா ...? பார்த்தும்
பார்க்காமல் போவாளா ...?
சிரிப்பாளா .....?
கடைக்கணால் கூட
பார்ப்பாளா ....?
பேசுவாளா ...?
நான் பேசினால் பேசுவாளா ...?
என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..?
காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...?
இப்படிதான் காதலில் ....
காதலின் இரட்டை குழந்தைகள்
ஏக்கமும் வலியும்.....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்