அழைக்க மாட்டாயா ...?

ஞாயிறு- முகமுடையாள்
திங்கள்- உடல் அழகுடையாள்
செவ்வாயால்- மெல்ல சிரித்தாள்
மாதுருபாகன்- மயங்கினான்
காதலில் வியாக்கியானம் செய்கிறாள்
எனக்கு குரு- போல் ...
நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல்
சனியனே- வந்து விடு என்றாவது
அழைக்க மாட்டாயா ...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்