வீண் சண்டை போட்டு அழுகிறாய் ....!!!

போடி கள்ளி -நீ
வேண்டுமென்றே அழுகிறாய்
என் தோலில் சாய்வதற்காக
வீண் சண்டை
போட்டு அழுகிறாய் ....!!!
நானும் வேண்டுமென்றே
முகத்தை திருப்பி
வைத்திருக்கிறேன்
நீ அழுவதை கடைக்கண்ணால்
ரசித்தபடி .....!!!

( கதை கதையாய் கவிதையாய் )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்