நீ -மாறிவிடாதே ,,,,!!!

நீ வரும் பாதையை 
பார்த்துக்கொண்டு இருப்பது 
என் வேலையாகி விட்டது ...!!!

உன்னை என்று பார்த்தேனோ 
அன்று கையெழுத்தும் மாறியது 
தலையெழுத்தும் மாறியது 
நீ -மாறிவிடாதே ,,,,!!!

காற்றாக வருவாய் என்று 
பட்டமாக பறக்கிறேன் 
மழையாக பொழிகிறாய் ...!!!

கஸல் 354

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்