நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!

கவிதை எழுதிய போது 
காதல் இருக்கவில்லை 
காதல் இருக்கும் போது 
காதலி நீ கவிதையை 
ரசிக்கவில்லை .....!!!

நீ தந்த நினைவுகள் 
கவிதையாக வரும் போது 
கவிதை அழகாக உள்ளது 
காதலியே நீ எங்கிருக்கிறாய் 

கவிதை என்பது 
எண்ணாத்தால் வரும் 
கலைப்படைப்பு
காதால் என்பது பருவத்தால் 
வரும் மனப்படைப்பு .....!!!    


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்