இடுகைகள்

உன் ஞாபங்கள் வலிக்கிறது

பொல்லாதவன்..... ஆக்கியவளே............. உன் ஒவ்வொரு அசைவையும்...... திருட மனசை தூண்டியவளே...... உன் கொலுசைகூட........ திருடவைத்துவிட்டாய்......... இத்தனை தவறுகளையும்...... செய்யவைத்துவிட்டு....... எதுவுமே செய்யாதவள்........ போல் உன்னால் எப்படி....... இருக்க முடிகிறது....................? & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

விலகவில்லை உன் நினைவுகள்...!

நீ கலைந்தே போனாலும் கலையவில்லை.... உன் கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும் விலகவில்லை உன் நினைவுகள்...! நீ மறந்தே போனாலும்..... மறக்க வைக்கவில்லை..... உன் நினைவு பரிசுகள்....! நீ சேர்ந்தே போனாலும்.... சேதமாகவில்லை.... என் காதல்.......! & கவிப்புயல் இனியவன்

நீ ஒன்றுமேசெய்ய வேண்டாம்

தமிழ் முதல் மொழி .... சீனத்திலும் உண்டு .... சீமையெல்லாம் உண்டு..... உன் விழிகள் பேசும் .... வார்த்தை மட்டும் ...... என்னிடம்  தான் உண்டு ...! போதும் போதும் ....... நீ விழியால் பேசியது..... வலிமேல் வலி தந்து...... விளையாடுவது போதும்....! நீ ஒன்றுமே ..... செய்ய வேண்டாம்... காதலிக்கிறேன் என்று..... மட்டும்சொல்.......... அந்த வார்த்தையை...... வைத்துக்கொண்டே.......... அகராதி எழுதிவிடுகிறேன்...! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

தேன் நாவுக்கு இனிப்பு......

தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! இறைவா...... உன் நினைவோடு தூங்கி..... உன் நினைவோடு எழும்..... அற்புத சக்தியை தா........! உன்னை நினைக்காத..... நொடிப்பொழுதெல்லாம்..... என் உடலை முள்ளினால்...... தைக்கும்  உணர்வை தா......! & கவிப்புயல் இனியவன்

ஆன்மீகம்கவிதை

தேன் நாவுக்கு இனிப்பு...... உடலுக்கு கசப்பு சுவை.......! போலி ஆன்மீக வாதிகள்..... நாவிலே இனிமையான பேச்சு...... செயல்களோ கசப்பானவை....! & கவிப்புயல் இனியவன்

உன் ஞாபங்கள் வலிக்கிறது

இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்....... உன் இதயத்தை கவரும்..... கவிதை எழுத்தும் வார்தைகளை.... முடியாமல் தவிக்கிறேன்.... உன் காதலுக்காய்.....! உன் நிவைவுகளை...... தொகுத்து ஒரு அகராதி...... எழுத முடியும் ஆனால்........ உனக்கு என் கவிதை பிடிக்கவேண்டுமே.......... தவிக்கிறேன் உனக்காக..... ஒரு கவிதை எழுத உயிரே....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 05

தோற்றுவிடுகிறேன்.....!

உன்னை ...... பார்க்கமுன்னர்..... நான்கு வார்த்தை திட்டனும்..... நாக்கு புடுங்கும் வகையில்.... கேள்வி கேட்கனும்...... என்றெல்லாம் ஜோசிப்பேன்...... உன்னை கண்ட நொடியில்.... இரக்கத்தோடு பார்க்கும்..... கண்களாளும்...... படபடக்கும் இதயத்தாலும்.... தோற்றுவிடுகிறேன்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

இதயம் ஒரு சுமைதாங்கி.....!

சேர்ந்து ....... வாழும் காதலில்.....  சுகம் உண்டு..... பிரிந்து வாழும் காதலிலும்..... சுகமிருக்கும் ........ பிரிந்து வாழும் காதலில்.... இதயம் ஒரு சுமைதாங்கி.....! தாங்க முடியாமல் ..... துடிக்கிறது இதயம்..... உன் இதயத்தையும்..... வாடகையாய் கொடு.... வலியை சுமக்க கூலி..... தருகிறேன்......... இல்லையேல் மரணத்தை.... பரிசாக தருகிறேன்.......! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

நீ மட்டும் இதயத்தில்.....

காதலில் தோற்ற இதயம்..... சஹாரா பாலவனம்..... புரிந்துகொண்டேன்...... உன் காரணமில்லாத..... பிரிவால் - உன் பிரிவு..... காயமாக இருந்தாலும்..... உன் வலிகளில் சுகமும்..... இருக்கத்தான் செய்கிறது..... நான் எப்படியோ போகிறேன்.... நீ மட்டும் இதயத்தில்..... பத்திரமாய் இருக்கிறாய்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் ..... காதலுக்கு..... நன்றி...... நீ சென்றபின்னும்.... என்னோடு வாழ்கிறது...... உன் நினைவுகள்..... புண் பட்ட இதயத்துக்கு..... புனித நீராய் சுகம்..... தருகிறது.........! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது

ஏன் இப்போ மின் வெட்டு ..?

உன் கண்ணீல் மின்சார சக்தி என் இதயத்தில் மின் அதிர்வு ஏன் இப்போ மின் வெட்டு ..? ------- நீ தரும் வலியை யாருடன் பரிமாறுவேன் உன்னிடம் கூட சொல்ல முடியாமல் தவிக்கிறேன் ------ கவிப்புயல் இனியவன்

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள் கண்ணீரை மையாக்கி .... கண்ணால் பேசியவை ..... வரிகளாய்  வலிகளாய் ..... பிறக்கின்றன ....! என்னவளே ... நீ மொட்டாகவே.... இருந்திருக்கலாம்,,,,, மலராக வந்து...... வாடிவிட்டாய் .......! பார்வையால்..... நக்கீரன் சாம்பலானார்..... உன் பார்வையால்........ பாடையில் போய்விட்டேன்....! + & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 13 மெல்லிய காதல்வலி கவிதை

நான் இறந்து விட்டேன்....!

நீ என்னை மறந்துவிடு...... என்று சொன்னபோதே..... நான் இறந்து விட்டேன்....! உன்னை பிரிந்த பின் என் இறந்த உடலை .... நானே பார்கிறேன் ....! என் இறந்த உடலுக்கு அருகில் நீயும் நிற்பதை நான் பார்க்கிறேன் .....! இறந்தபின் என் ... உடலை பார்ப்பதும் .... நீ அருகில் இருப்பதையும் .... உயிரோடுபார்க்கும் ........ முதல் மனிதன் .... நான் தான் .....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தந்த காதல் பிரிவு

நீ தந்த காதல் பிரிவுக்கு.... மிக்க நன்றி..... நீ இல்லாத போதும்..... உன்னையே நினைக்கும்.... அளவுக்கு நினைவுகளை.... தந்துவிட்டு சென்றதற்கு........! இதயத்தில் காயமில்லை..... என்றாலும் வலிக்குதே..... எங்கே கற்றுக்கொண்டாய்.... காயம் தராமல் வலியைதரும்.... வித்தையை.....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

கண்ணீர் விட முனைகிறது .....!!!

மனதை கவரும் காதலியாக பார்த்தேன் முடியவில்லை ....! இதயத்தின் வலியை.... கவிதையாக வடிக்கிறேன்.... கவிதையை நேசிக்கும்.... காதலியாக இருந்துவிடு..... உயிரே ....! உன்னை நினைத்து கவிதை.... எழுதும் போதுதானடி..... எழுத்து கருவி கூட ..... கண்ணீர் விட முனைகிறது .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்