இடுகைகள்

காதலுக்கு சொர்க்கம்......!

கண்ணை திறந்து கொண்டும்..... கண்ணை மூடிக்கொண்டும்..... கனவு காணும் அபூர்வ சக்தி..... காதலருக்கே உண்டு...............! அணைத்து கொண்டு இருப்பது....... காதலுக்கு இன்பம்.......... நினைத்து கொண்டிருப்பது....... காதலுக்கு சொர்க்கம்......! & சின்ன சின்ன கவிதைகள் 13 கவிப்புயல் இனியவன்

இதயம் மட்டுமே அறியும்....!

உன் ...... கண் சொல்கிறது..... என் மேல் உள்ள காதலை..... நீ முகம் திருப்பினால்.......... மறைந்து விடாது காதல்.....! நீ கண் இமைக்கும் நேரத்தில்.... நான் காணாமல் போய்....... விடுவேனோ என்பதற்காய்...... நீ படும் வேதனையை என்...... இதயம் மட்டுமே அறியும்....! & சின்ன சின்ன கவிதைகள் 12 கவிப்புயல் இனியவன்

காதல் காவியங்களே.........!

காதலின் சின்னம்...... கல்லறையாக இருக்கிறது..... கல்லறைக்கு பின்னரும்............ காலத்தால்  நிலைத்திருப்பதால்......! நிலையில்லாத உயிருக்கு....... நிலையான இடத்தை கொடுப்பது..... காதல் காவியங்களே.........! & சின்ன சின்ன கவிதைகள் 11 கவிப்புயல் இனியவன்

காதல் தராசு ......

உன் ........ காதலுக்கு நன்றி........... என்னை விட்டு பிரிந்தாலும்............. நீ தந்த காதல் என்னோடு..... இருப்பதால் தான் நான்....... உயிரோடு இருகிறேன்.............! ஒரே ஒரு மாற்றம் ........ பனித்துளிபோல் சில்...... என்றிருந்த என் இதயத்தை..... பாலவனமாக்கிவிட்டாய்........! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 196 $ உடலால் நீ என்னை..... பிரிந்தாலும்....... இதயத்தில் பத்திரமாய்...... இருகிறாய்........... காதல் தராசு ...... சமமாக இருகிறது...... ! காதலில் சேர்ந்து..... வாழ்பவர்களும் ...... பிரிந்து வாழ்பவர்களும்..... சமமாய் இருப்பதால்.... காதல் தராசு ...... சமமாக இருகிறது...... ! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 197

அதிசயக்குழந்தை - அன்பு

அதிசயக்குழந்தை - அன்பு ------------------- அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! என்னடா உளருகிறாய்.....? என்று கேட்டேன் அவனிடம்.... ஆசான் எனும் தோறணையில்...... ஆமாம் ஆசானே எதுவும்..... அளவோடு இருக்கனும்..... இல்லையேல் அதுவே நஞ்சு.........! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........ பிள்ளைகள் மீது அதிக பாசம்..... எதிர்பார்பை கூட்டும்...... நிறைவேறாதபோது குடும்ப..... சண்டையாக மாறுகிறது........! துணைமீது அதிக காதல்...... கோழையாக்கிவிடுகிறது...... சுயசிந்தனையை இழக்க வைக்கிறது...... தன்மானத்தை இழக்கவைக்கிறது....... தனிமையாகினால் முதுமையை..... துயரமடைய வைக்கிறது.................! சமூக அக்கறை அதிகமானால்........ அதிக பதவி ஆசை வருகிறது...... பதவி வரும் போது எல்லவற்றையும்.... கண் மறைக்கிறது........! அப்போ எதையும் விரும்ப கூடாது என்கிறாயா.......? இல்லை இல்லை ஆசானே....... எல்லவற்றையும் விரும்புங்கள்..... எல்லாம் உங்களால் தான் ...... நடைபெறுகிறது என்பதை மட்டும்.... ...

கவலைபடுகிறாய்...

முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....! & சின்ன சின்ன கவிதைகள் 10 கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வரவைகிறது ...!

நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...! & சின்ன சின்ன கவிதைகள் 09 கவிப்புயல் இனியவன்

பேச வைத்துவிட்டாய் .....!

போடா..... உனக்கு....... காதலிக்க கூட  .. தெரியாது என்று ... நண்பர்கள்........ இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....! & சின்ன சின்ன கவிதைகள் 08 கவிப்புயல் இனியவன்

இன்பம் தந்த காதலை ....!

இழந்தது ...... கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம் தந்த காதலை ....! & சின்ன சின்ன கவிதைகள் 07 கவிப்புயல் இனியவன்

என்னவளும் தான் ....!

தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலோடு இருக்கும்.... என்னவளும் தான் ....! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!

பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன் & சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

சின்ன சின்ன கவிதைகள்

என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடவேமாட்டாய் ...! &&& உன் .... வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை..... பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு .......! &&& ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தாய் தந்தை கவிதைகள் 02

தந்தையின் அழகு..... முதுமையில் தெரியும்..... ஒவ்வொரு தோல் சுருக்கமும்.... ஒவ்வொரு கடின தியாகத்தை..... எடுத்து காட்டும்.......! எனக்கு நினைவுள்ளவரை..... கோயிலில் அவர் சுவாமி..... சுமந்ததே இல்லை ஆனால்..... என்னை தோளில் சுமக்காத..... நாளே இல்லை.........................! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்..... அழுகை மூலம் குழந்தையின்..... நோயையும் பசியையும்..... கண்டறியும் ஞானி தாய்......! பொதுவாக......... வெட்டினால் உறவு பிரியும்.... தொப்பில் கொடியை வெட்டிய..... பின்னரே உறவு பெருகும்.......! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

காதலை காதலித்தது தான் ....!

காதலில் காயம் வந்தாலும் காயத்தின் வலி காலத்தால் மறையாமல் இருக்க காரணம் காதலை காதலித்தது தான் ....! நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 195