இடுகைகள்

அதுவே என் காதலர் தினம்.....!!!

ஆங்கில புத்தாண்டே என்..... காதல் சொன்ன தினம்..... அதுவே என் காதலர் தினம்.....!!! அவள் சொன்ன வார்தையே..... ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்..... இன்று பல ஆண்டுகள் ஆயினும்...... அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!! என்ன வேண்டும் உனகென்றேன் ....... உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் ....... பாக்கியம் வேண்டுமென்றாள்........... கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்....... வெளியூரில் வேலை செய்வதால்.....!!! ^ கவி நாட்டியரசர். கவிப்புயல் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ ++++++யாழ்ப்பாணம்+++++++ 

2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

படம்
2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ...... ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் .... ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஓலமிட மக்களை வைக்காமல் ..... ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!! ஔடத்தை பாவிக்காமல் ..... ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட .... வருக ஆங்கில புத்தாண்டே வருக....!!! ^ கவி நாட்டிய...

இறந்த பின்னும் இருக்கும் ............

நான் ............... இருக்கும் வரை என் ............... மனதோடு இதயத்தோடும் ........... உன் நினைவுகள் இருக்கும் ............ இறந்த பின்னும் இருக்கும் ............ என் கல்லறையோடு.. ............ என் கல்வெட்டோடும் .........!!! & கவிப்புயல் இனியவன் & காலங்கள் மாறினாலும் உன் மீது நான் கொண்ட காதல் மாறாது.. உன்னில் நான் மோகம் .... கொள்ளவில்லை ...... உயிர் கொண்ட காதல் ..... கொண்டேன் ........ என் மூச்சில் கலந்திருக்கும் ஒரு பகுதி உன் மூச்சு...........!!! & கவிப்புயல் இனியவன் 

காட்சிகள் தெரிவதில்லை.........

காதல்.............. உலகில் அன்பு ............. நிலைபெற, ............... இறைவன் எழுதிட்ட ........... எழுத்து...............!!! காதல் வந்துவிட்டால்.... காட்சிகள் தெரிவதில்லை! உறங்காத விழிகள் எரிகின்ற போதும்.... வலிகள் ஏதுமில்லை.........!!! $$$$$ கவிப்புயல் இனியவன்

கண்ணீர் துளிகளாய் .....

கலைந்தே போனாலும் மறப்பதில்லை கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் வடியும் .... கண்ணீர் துளிகளாய் ..... உன் நினைவுகள்.....!!! & கவிப்புயல் இனியவன் ---- என்னை.... மறந்து விடு என்கிறாய் .... என்னை...... மன்னித்துடு என்கிறாய் ...... நிச்சயம் செய்கிறேன் .....!!! உன் ....... நினைவு இல்லாத தேசம் .... எது என்றுச்சொல்.... அங்கே சென்று விடுகிறேன்.....!!! & கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

அடுத்த  நொடி துணிச்சல் இருந்தால் வென்று விடலாம் ....!!! எடுத்த ........... ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் சாதித்து விடலாம் ....!!! & கவிப்புயல் இனியவன் --------- அனைவரையும் விரும்பு... சிலரை நம்பு ... ஒருவரை பின்பற்று... பலரிடம் கருத்துக்கேள்.. ஆனால்... முடிவை நீதான் எடு ...!!! & கவிப்புயல் இனியவன்

வாழ்க்கையில் பேசாதே

போடா இனிமேல் ... வாழ்க்கையில் பேசாதே நீ ஒரு மனிதனா ...? நான் செத்தாலும் என் .. முகத்தில் முழிக்காதே ... எவ்வளவு கேவலமாய் ........ திட்டினாலும்........!!! சிரித்துகொண்டேதான் பதிலளித்தான் .. உன்னைவிட்டால் எனக்கு .. யாரடா இருக்கிறார்கள் ..? என் உயிர் நண்பன் .. இந்த சொல் என்னையே கொன்று விருக்கிறது .......!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +

வெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவிதைகள்

பாசத்தோடும் .... அன்போடும் ...... இரக்கத்தோடும் .... வளர்த்த குழந்தையிடம் எதிர்பார்ப்புடனும் ... ஒரு கேள்வி கேட்டேன்...?? * யாரை ரொம்பப் பிடிக்கும் ? * ஒரு நொடி கூட தயங்காமல் ... தோழியின் பெயரைச் சொல்லி... நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +

விழு அழாதே எழு

நெருப்பில் வேகவைத்து வேகவைத்து உடலை வளர்கிறோம்..... நெருப்பில் இந்த உடல்...... வேகபோகும் வரை........!!! நிலத்தில் குழி... தோண்டி தோண்டி..... உடலை வளர்கிறோம்..... நிலத்துக்குள் இந்த உடல்.... போகும் வரை......!!! எமக்கு உதவுபவர்கள்..... எப்போதும் உதவி கொண்டே..... இருக்கமாட்டாரக்ள்........ விழிபாக இருங்கள்.............. சுடெரிகவோ குழிதோண்டவோ..... தயாராக இருக்கிறார்கள்.....!!! & விழு அழாதே எழு கவிப்புயல் இனியவன்

காதல் கொழுப்பு

ஒரு செயலுக்கு போகும்..... போது காதலோடு சென்று ..... பாருங்கள் நிச்சயம் வெற்றி ..... காதலுக்கு மயங்காதவர்..... இவ்வுளகில் உண்டோ.....? இதயத்தை சுத்தம் ........ ஓமோன் தான் காதல்..... காதல் வந்தபின் இருண்ட.... இதயமெல்லாம் ஒளிபெறும்...... அதை காதல் புரியதவர்கள்...... காதல் கொழுப்பு என்கிறார்கள்....!!! & காதலே நீயில்லாமல் நானா 11 கவி நாடியரசர் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 10

உங்கள் ஆயுள் காலம் ..... பிறந்த நாளில் இருந்து ..... கணிக்கபட்டால் ......... வழமையான ஒன்று ......!!! உங்கள் ஆயுள் காலம் ..... காதல் காலத்திலிருந்து ..... கணிக்கபட்டால் ......... உண்மை வாழ்க்கை காலம் ....... வாழ்ப்பதற்கு பிறந்தேன் ..... என்பதை காட்டிலும் ...... வாழ பிறந்தேன் என்பதுக்கு ..... காதல் வேண்டும் ........!!! & காதலே நீயில்லாமல் நானா 10 கவி நாடியரசர் இனியவன்

கண் ஒளிமயமாகிறது.....!!!

கண்கலால் கைது செய்யுங்கள்...... சிறையில் அடைக்கபட மாட்டீர்கள்..... எப்போது காதல் வருகிறதோ....... அப்போது கண் ஒளிமயமாகிறது.....!!! & கவிப்புயல் இனியவன் 

காதலே நீயில்லாமல் நானா 09

பூங்காவில் பூக்கள் ..... அழகாக இருக்க காரணம் ..... அங்கு காதலர்கள் ..... காதலோடு இருப்பதுதான் .......!!! காதல் என்ற பெயரில் .... பூங்காவை அசுத்தம் ..... செய்யாதீர் பூக்கள் கூட ..... முகம் சுழிக்கின்றன.......!!! & காதலே நீயில்லாமல் நானா 09 கவி நாடியரசர் இனியவன்

காதலே நீயில்லாமல் நானா 08

இதயத்தோடு ..... இருந்தால் காதலோடு ..... வாழ்கிறார்கள் என்பதை .... மறந்துவிடுங்கள் .....!!! ஒருமுறை காதலை .... நுழைத்து பாருங்கள் ..... கல்லும் உங்களை காதலிக்கும் நீங்களும் கல்லை காதல் .... செய்வீர்கள்  .........!!! & காதலே நீயில்லாமல் நானா 08 கவி நாடியரசர் இனியவன்

பூக்களின் ஹைக்கூக்கள்

ஒரு நாள் வாழ்க்கை சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை பூக்கள் ^^^ ஹைகூ 01 ^^^ மென்மையான உடல் வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது பூக்கள் ^^^ ஹைக்கூ 02 ^^^ தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை தானகவே பெறுகிறது தரிசனம் பூமாலை ^^^ ஹைக்கூ 03 ^^^ கவி நாட்டியரசர் கே இனியவன்