நீ ..... அருகில் இருந்தால் ... நீதந்த வலி கூட ....... தெரியவில்லை ......!!! நீ அருகில் .... இல்லாததால்..... இதயத்தின் துடிப்பு கூடவலிக்கிறது ...!!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்
கற்றுதந்த விலங்குகள் ஹைக்கூ வடிவில் சில *********************************** உடம்பையே வளர்க்காதே நம்பிக்கையையும் வளர் யானை காப்பவனை காப்பாற்று கற்றுதந்தது நாய் குறிக்கோளுடன் வாழ் தன்னிலை இழக்காதே புலி வாழ்க்கை ஒரு சுமை அழாமல் சுமந்துகொள் கழுதை உழைக்காமல் சாப்பாடு மெத்தையில் தூக்கம் பூனை இனப்பெருக்கம் கற்றுத்தந்தது பன்றி
சிலநேரம் ..... கனவு கன்னியாய் .... வருகிறாய்.... சில நேரம் .... கணத்த கண்ணீயாய் வருகிறாய் ....!!! @@@ நீ என்னை பிரிந்து சென்றபின் -ஏன் திருமணத்தை மறுக்கிறாய் ....!!! @@@ நீ வார்த்தையால் .... காதல் செய்ததை .... நான் இதயக்காதல் .... என்று நம்பி விட்டேன் ....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்
உன் முடிவு சிரிப்பா...? அழுகையா ...? காத்திருப்பது ..... சுகம் - காதலிப்பாய் என்றால் ...??? $$$ உன்னிடம் என் காதல் அடகு வைத்தத்தால் மீட்க வழியின்றி தவிக்கிறேன் ....!!! $$$ காதல் சிலருக்கு சூரிய உதயம் சிலருக்கு அஸ்தமனம் &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்
சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் ------------------------------------ காதல் அழகும் ... அழுக்கும் நிறைந்தது ... ஆனாலும் அழகு ...!!! ^^^^^ கண்ணுக்குள்.... கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! ^^^^^ என் காதல் நினைவு உன் காதல் நினைவு எப்படி தாங்கும் என் இதயம் ....!!! ^^^^^^ கவிப்புயல் இனியவன்
இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! ^^^^^ நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^^^^^ காதலில் கண்ணீர் ... வரவில்லையென்றால் ..... இன்பமில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்
மனவேறுபாடை ..... தோன்றும் போதே .... தடுக்கும் ஆற்றல் ..... எவனுக்கு வருகிறதோ ....? அவனை வெல்ல இந்த ..... உலகில் யாரும் இல்லை .....!!! மன கசப்பை நீக்கியவன் ..... முன் அனைவரும் தோல்வியை ..... சந்தித்தே ஆகவேண்டும் .....!!! + குறள் 855 + இகல் + இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 75 +
இறப்பது எளிதே எனக்கு...!!! நண்பா உன்னை .. மறப்பதைக் காட்டிலும்...!!! &^& கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை ---- அடி, முடி தேடினாலும்..... அகராதியை புரட்டினாலும்..... முழுமையான அர்த்தம் ..... புரியாது ...... நட்பின் ஆழம் ............!!! &^& கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை
நீயும் காதல்...... சிறகு கொண்ட பறவை..... பருந்தல்ல...... என்னோடு பறந்து வர..... தயங்குகிறாய்.....!!! காதலில் அதிகமாக எரியாதே.... சாம்பலாகி விடுவாய் உலகம் ஊதியே மறைத்து.... விடும்............!!! காதலை .... உண் - உன் காதல்..... நம் காதல் ஆகிவிடும்....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1048 கவிப்புயல் இனியவன்