இடுகைகள்

மனைவிக்கு ஒரு கவிதை

அன்னையை .... நினைக்கும் ... போது உன்னை...... அன்னையாக .... பார்க்கிறேன் ......!!! உன்னை பார்க்கும்... அன்னையை .... நினைவுபடுத்துகிறாய்...!!! அன்னையும் ... மனைவியையும் .... இரு கண்களாக .... பார்பபவர்கள் ..... இல்லம் விக்கிரகங்கள் ..... நிறைந்த கோயில் ....!!!

உன் அருகினில் இருப்பவன்..

நினைக்கும் போது உன் அருகினில் இருப்பவன்.. அல்ல நான்...!!! நீ அருகினில் இல்லாத போதும்.... உன்னையே... நினைத்துக்கொண்டு இருப்பவன்.. இருப்பவன் தான் நான் ...!!! அழும் போது கண்ணீர்.. துடைப்பதில்லை ... காதல்...!!! கண்ணீரை ஏற்படுத்தாமல் .. இருப்பதுதான் காதல் ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வாடிய பூவில் என்னபயன் .....?

கப்பல் கனமாக .... இருந்தாலும் ..... தண்ணீரில் .... தள்ளாடும் ..... காதல் கனமாக .... இருந்தாலும் .... கண்ணீரில் .... தள்ளாடும் .....!!! நம் காதலுக்கு .. கண் தான் விதை .. கண்ணீர் தான் ... பாசனம் .....!!! பூவின் மீது .... வண்டுக்கு மோகம் .... பூவுக்கும் இருந்தால் .... இன்பம் .... வாடிய பூவில் ..... என்னபயன் .....? & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 142

பிரிவை ஏற்கவில்லை

காதல் சொல்லமுடியாத .... இன்பம் .... சொல்லி அழக்கூடிய... துன்பம் ....!!! நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ...!!! நிலா கூட ..... பிரிவை ஏற்கவில்லை அமாவாசையாக .... மாறிவிட்டது .....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 141

இதய பரிமாற்றத்தை நீ

இதய பரிமாற்றத்தை நீ பண்டமாற்றாய்.... நினைத்து விட்டாய் ...!!! நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு...!!! நான்கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ ... என்னை கொன்று .... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140

நீ வருவதை தடுக்க ....!!!

நான் இரவு நேர இதய .... காவலாளி ..... கனவில் கூட நீ வருவதை தடுக்க ....!!! உன் நினைவுகளால் ..... இதயத்தில் தாஷ்மஹால் ... காட்டுகிறேன் .... வலிகள் தான் செலவு ....!!! காற்றில் உரசும் .... மரக்கொப்புக்கு உள்ள .... இன்பம் கூட நமக்குள் .... இல்லை .....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1038

நான் காயப்பட்டு விட்டேன் ...!!!

வெள்ளத்தில் கத்தும் .... தவளைக்கு ஒரு இரவு .... இன்பம் ..... உன்னை பார்த்த .... ஒரு இரவு எனக்கு .... துன்பம் .....!!! ஈர்ப்பால் கோள்கள் .... சுற்றுகிறது .... மோதியத்தில்லை .... உன் ஈர்ப்பில் ... சுற்றும் நான் .... காயப்பட்டு விட்டேன் ...!!! ரோஜா சிவப்பு .... கொடுத்த இதயத்தில் .... இரத்தம் வடிவத்தால் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1037

நம் காதல் தோஷம் ....

வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) அடுத்த ஜென்மத்தில் .... என் இதயத்தை .... ஈரமாக படைக்காதே ...(-) வீரமாக படைத்து விடு ....!!!(+) & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1036

தேனிலும் இனியது காதலே

இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

என்னவளை பூவாக பார்க்கமாட்டேன்

இதயத்தில் இருக்கும் ..... என்னவளை பூவாக .... பார்க்கமாட்டேன் .... வாடிக்கொண்டிருக்கும் .... வலியை தாங்கி கொள்ள .... மாட்டேன் ........!!! என் இதயத்தின் .... ஆணி வேர் அவள் ..... தானும் வாடாமல் ..... என்னையும் வாழ ... வைக்கிறாள் ...............!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

அழகு குறைவாக இருக்கிறது ....!!!

என் காதல் கவிதையை.... புகைப்படம் போட்டு .... வர்ணிக்கமாட்டேன் ..... என்னவளின் அழகுக்கு .... ஒரு புகைப்படமும் ..... கிடைக்கவில்லை ....!!! ஒவ்வொரு புகைபபடத்தையும்..... பார்க்கின்ற போதெல்லாம் .... என்னவளின் ஒவ்வொரு .... அழகு குறைவாக இருக்கிறது ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

நினைவுகளை இழந்தால் ....

மனிதன் ..... சில நிமிடங்கள் .... நினைவுகளை இழந்தால் .... அவன் இறக்கிறான் .... என்கிறது விஞ்ஞானம் ....!!! உன் நினைவுகள் .... ஒவ்வொரு நொடியும் ..... என்னை கொல்கிறது..... இதை விஞ்ஞானம் .... ஏன் விளக்கவில்லை .....? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

முள் மேல் தூங்கிய என்னை

முள் ............. மேல் தூங்கிய ..... என்னை பூக்களின் .... மேல் தூங்க வைத்தவள் .... நீ ....................................!!! வாழ்க்கை என்றால் ..... ஆனந்தம் இருக்கும் ..... அந்த அத்திவாரத்தை ..... பலமாக போட்டவள் ....... நீ ...................................!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 

என்ன சந்தேகம் ....?

என் கவிதைகள் .... உன்னை காந்தமாக .... கவர்கிறது என்கிறாய் .... அதில் என்ன சந்தேகம் ....? துருப்பிடித்து இருந்த .... என் இரும்பு இதயத்தை ..... காந்த கண்ணால் கவர்ந்த .... உன் கண்கள் தான் .... காரணம் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

காதல் என்றால்புரிவதில்லை...!

நீ அருகில் ... இருக்கும் போது ... காதல் என்றால்... புரிவதில்லை...! பேசுவேன் ..... தொடர்பில்லாமல் ..... தொடர்ந்து பேசுவேன் ..... உன்னை பிரிந்திருக்கும் ..... ஒவ்வொரு நொடியும் .... காதலை தவிர வேறு ஏதும் தெரிவதில்லை...! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்