இடுகைகள்

அவளால் மட்டுமே காயப்படவேண்டும் ....

என்னை அவள் காயப்படுத்தி.... விட்டாள் என்று கவலை ... படவில்லை .....!!! என்னை அவளை தவிர யார் ....? காயப்படுத்தமுடியும் ...? அவளால் மட்டுமே நான் ... காயப்படவேண்டும் .... அதுவே இறுதியாகவும் .... இருக்கவேண்டும் ....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

கனவில் கூடவா வதைக்கிறாய்......?

விழித்திருக்கும் போது.... அழுதால் பரவாயில்லை .... உன் நினைவுகள் என்னை .... வதைக்கலாம் ....!!! தூக்கத்தில் கூட கண்ணில் ஓரமாய் சிறு ... துளிகள் வழிகிறது .... கனவில் கூடவா என்னை .... வதைக்கிறாய்......? ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

எதற்காக என்றே தெரியவில்லை ...?

எதற்காக என்னை .... காதல் செய்ய தூண்டினாய் ...? எதற்காக என்னை உனக்காய் ... எங்க வைத்தாய் .....? எதற்காக என் நிம்மதியை .... தொலைத்தாய் .....? எதற்காக என்னை பிரிந்தாய் ...? எதற்காக உன் வலியையும் .... நான் சுமக்கிறேன் ....? இதற்கெல்லாம் காரணம் ... காதல் என்றால் அதுவும் .... எதற்காக என்றே தெரியவில்லை ...? ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

காதல் தோல்வி கவிதைகள்

காதல் ...... கனவோடு ஆரம்பித்து ..... கண்ணீரால் கழுவப்பட்டு .... நினைவுகளோடு போராடி .... தூண்டில் மீன் போல் .... துடித்துக்கொண்டு ...... இருக்கிறது ....!!! ஒன்றை உனக்கு சொல்வேன் .... நான் காயப்படலாம் ..... நீயும் காயப்படலாம் ..... காதல் காயப்படாது .... காதல் காலத்தால் .... அழிய முடியாதது ......!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன் 

காதல் எஸ் எம் எஸ்

அத்து மீறிய குடியேற்றம்.... உன்னுள்  நானும் .... என்னுள் நீயும் ..... ரகசியமாய் வாழ்கிறோம் .... விரைவில் ..... வாழ்துவிடுவோமா ....? & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

யார் சொன்னது காதலுக்கு கண் இல்லை

என் ...... கவிதைகளை ... வலிமையாக்க -நீ இன்னும் வலிகளை.... தந்துவிடு .....!!! உன்னை காதலிப்பதும் ..... மணல் வீடு கட்டுவதும் ..... ஒன்றுதான் .....!!! யார் சொன்னது ... காதலுக்கு கண் இல்லை ... என்று - அப்போ கண்ணீர் .... எப்படி வருகிறது ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AC 1013

நமக்குள் நாமே காதல் செய்வோம் ....

அடுத்த .... ஜென்மத்தில் .... காதலிபப்தற்காக .... இந்த ஜென்மத்தில் .... வலிகளை தருகிறாள்....!!! கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....!!! காதலுக்காக ... நமக்குள்  நாமே .... காதல் செய்வோம் .... காதல் என்றாலும் .... இன்புறட்டும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AB 1012

அவள் வலியை சுமக்கிறேன் .....!!!

காதலித்தால் .... மனிதனாகலாம் .... அவள் காதலோடு .... இருந்தால் ....!!! நானும் ...... பாவத்தை .... சுமக்கும் சிலுவை .... நாதன் தான் ..... அவள் வலியை .... சுமக்கிறேன் .....!!! அவளிடம் .... காதல் நிறைந்து .... இருக்கிறது ... அவள் வீட்டில் .... காசு நிறைந்திருகிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AA 1011

காதல் எஸ் எம் எஸ்

உண்மை காதலின் ... அடையாளம் .... அடிக்கடி சண்டையும் .... நொடிப்பொழுதில் .... சமாதானமும்  வருவது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

காதல் எஸ் எம் எஸ்

நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!!

" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!! ---- ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ... ஆ ராதனைக்குரிய அழகியவள் .... ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் .... ஆ யிரம் ஜென்மங்கள் அவளே.... ஆ ருயிர் காதலியவள் ......!!! ஆ ருயிரே என்று அழைத்துப்பார் .... ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ... ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் .... ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!! & " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!

உலகையே வெறுத்து விடாதே ....!!!

எப்போதோ .... எவனே நட்பில் செய்த .... துரோகத்துக்காக ..... எல்லா நட்பையும் .... ஒதுக்கிவிடாதே .....!!! இந்த உலகில் உண்மை .... நட்பை அள்ளி வழங்க .... உயிரையே தரவிருக்கும் .... உன்னத நட்பு நிறைய .... காத்திருக்கிறது ..... உண்மை நட்பை இழந்து .... உலகையே வெறுத்து விடாதே ....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

உனக்கு என்ன கவலை .... இருந்தாலும் தோள் மீது .... சார்ந்துகொள் ..... என்னை கேட்காமலே .... தோள் மீது சாய்ந்துகொள் ....!!! என் தோள் உன் .... இதய சுமையை இறக்கும் .... இதய சுமையை தாங்கும் .... சுமைதாங்கியாய் இருந்தால் .... உயிர் உள்ளவரை உன்னை தாங்குவேன் .....!!! நான் உன் உயிர் நட்பு ..... உன் அத்துனை சுமைகளையும் .... என்னிடம் கொட்டிவிடு .... உன் முகத்தில் சிரிப்பையே.... பார்க்க வேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 01

சரியாத்தான் இருக்கும் ....!!!

காதல் .... தோற்கின்ற போதேல்லாம் ..... சொல்லப்படும் நியாயங்கள் ... சரியாத்தான் இருக்கும் ....!!! காதல் .... நியாயப்படுத்தி நியாயம் ... தேடும் விடயமல்ல .... நியமான விடயம் .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காயமும் கண்ணீரும் ....

எனக்கும் ..... காதலுக்கும் ... காயத்துக்கும் .... நேர் மறை தொடர்பு .... இருக்கிறது ..... காதல் அதிகரிக்கும் ... போதெல்லாம் ... காயங்களும்  அதிகரிக்கின்றன.....!!!  காதல் அதிகரிக்கும் ... போதெலாம் .... கண்ணீரும் அதிகரிக்கிறது .... காதல் என்றால் .... காயமும் கண்ணீரும் .... இருக்கத்தான் செய்யும் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை