இடுகைகள்

வரியாய் இருப்பது என் உயிர் ...!!!

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ... கவிதையில் உயிராய் இருப்பது நீ .... வரியாய் இருப்பது என் உயிர் ...!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

கருகிப்போனேன் உயிரே ....!!!

உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ... நெற்றிக்கண் பார்வை அன்பே .... கருகிப்போனேன் உயிரே ....!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!

இதயத்தில் இருந்து வெளியேறு .... இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ... மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!! + கவிப்புயல் இனியவன் Kavipuyal Iniyavan

கருங்கூந்தல் அசைவதால் ...!!!

நீ நடந்து வரும் போது தான் ... காற்று பெருமை அடைகிறது ... உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!! + கவிப்புயல்  இனியவன்  Kavipuyal  Iniyavan

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ... இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு .. நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!! கவிப்புயல்  இனியவன்  Kavipuyal  Iniyavan

நினைவுகள் சடலங்கள் ....!!!

என் பேனா காத்திருக்கிறது ... உன் வரவுக்காக அல்ல ... கண்ணீருக்காக ....!!! இரும்பு மட்டும் துருப்பிடிப்பதில்லை .... காதலும் தான் ....!!! என் இதயம் மயானம்.... நினைவுகள் சடலங்கள்  ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;767

என்னை விட்டு மறைகிறது ...!!!

காதலே என் காதலியை .... காப்பாற்று நான் படும் .... வேதனையை அவள் ... அனுபவிக்க கூடாது ....!!! முழு நிலா சந்திர காதல் .... தேய்பிறைக்கு வருகிறது .... உன் முகம் மெல்ல மெல்ல ... என்னை விட்டு மறைகிறது ...!!! காதல் கடலில் நீ ... விழுந்தாலும் நான் ... கட்டுமரமாக இருப்பேன் .... காதலை காப்பாற்ற ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;766

ஒரு முறை ஜோசி உயிரே ....!!!

ஏனெடி உனக்கு இன்னும் .... புரியவில்லை நான் ... இதயத்தோடு இருக்கிறேன் ... எத்தனை வலியை அது ... தாங்குமென்று .....!!! உன்னை நேசிக்கவில்லை ... உன்னையே சுவாசிக்கிறேன் ... நான் ஜோசிப்பதெல்லாம் ... என்னை நீ எப்போது நேசிப்பாய் ...? ஒரு முறை ஜோசி உயிரே ....!!!

காதல் வேண்டும் அதுவும் ...

உன் உண்மையான காதலை ... உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ... வார்த்தை ஜாலம் இல்லை ... உன்னோடு வாழும் வாழ்கை ... காலம் தான் உண்டு ...!!! காதல் வேண்டும் அதுவும் ... உன்னிடம் இருந்து வேண்டும் ... வாழ்க்கை வேண்டும் அதுவும் ... உன்னிடம் இருந்து வேண்டும் ... மரணம் வேண்டும் அதுவும் ... உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!

உயிரே என்னை காதல் செய்

உயிரே என்னை காதல் செய்.... உன்னை தவிர யாரும் என்னை ... காயப்படுத்த வேண்டாம் ... காயப்பட்டால் கூட அது ... உன்னால் இருக்கட்டும்   ....!!! தோல்வியும் வெற்றியும் ... உன்னால் ஏற்பட்டும் ... அதுவே என் வாழ்க்கையாக ... மாறட்டும் .... என் இதயத்தின் பௌர்ணமியும் அமாவாசையும் நீதான் ...!!!

கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை

நானும் ஒரு சாதனையாளன் .... என்னை விட இழப்புகளை ... யாரும் சந்தித்திருக்க முடியாது .... உன்னையும் சேர்த்துதான் .... சொல்கிறேன் .....!!! நினைப்பது போல் நீ .... இருந்திருந்தால் கடலை ... தோண்டி கருவாடு போட்டிருப்பேன்  - இப்போ ... நான் கருவாடாகிவிட்டேன் ...!!!

காதல் ஒரு மூச்சு ...

காதல் ஒரு மூச்சு ... வருவது போவதும் ... வழமை ....!!! எனக்கு இறப்பே இல்லை காதலில்  உன்னிடம் ... இறந்து விட்டேன் ...!!! அழகான... விண்மீன்கள் ... நம் நினைவுகள் - நான் அழுவது பகலில் ... விண்மீன்கள் ....!!! + கே இனியவன் கஸல் கவிதை ;765

கே இனியவன் கஸல்

சொர்க்கம் நரகம் ... காதலில் இருந்துதான் ... பிறந்திருக்கவேண்டும் ....!!! என் கண்ணீர் துளிகள் ... அத்தனை அழகு ... வழிந்தோடுவது -நீ என்... இதயத்தை ... கவனமாக வைத்திருக்கிறேன் ... உன் இதயத்துக்குள் மறைத்து....!!!  + கே இனியவன் கஸல் கவிதை ;764

குற்றுகிறது...!!!

குற்றுகிறது...!! ! போ..என்று உதடு ... சொல்லுகிறது ... கண்ணில்... தெரிகிறது தயக்கம் ... ஏனடா போகிறாய் ...? காதலில் .... கண்ணில் ரோஜா ... இதயத்தில் முள்.... இதயத்தை திருடிய ... குற்றத்துக்காக ..... குற்றுகிறது...!!!

எங்கே கற்றாய் ....

எங்கே கற்றாய் .... நீ ..... எத்தனை வலியையும்.... தந்துவிடு - காத்திருப்பேன் ... ஆறுதல் சொல்ல நீ தானே ... வருவாய் ....!!! எங்கே கற்றாய் .... இந்த மந்திரத்தை - ஆயிரம் ... வலிகளை தந்துவிட்டு ... ஒரே ஒரு சிரிப்பில் .... குணமாக்குவதை ....!!!